உசிலம்பட்டியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் – ன் 73 -வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் தமிழகம்…

ஆகஸ்ட் 25, 2025

உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி

உசிலம்பட்டி அருகே, ஆட்டோவிற்கு வழி விட முயன்ற போது சாலையோர ஓடையில் கவிழ்ந்த லாரி – சாலையை துண்டித்தே லாரியை மீட்க வேண்டிய கட்டாயத்தால் மூன்று கிராமங்களுக்கு…

ஆகஸ்ட் 20, 2025

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, போராட்டம்: கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

உசிலம்பட்டி அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

ஆகஸ்ட் 19, 2025

உசிலம்பட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடக கலைஞர்கள் நடத்திய சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் மூன்று தலைமுறைக்கும் மேலாக வீரஅபிமன்யூ – சுந்தரி எனும் நாடகத்தை ஒவ்வொரு ஆண்டின் பங்குனி பொங்கல் மற்றும் புரட்டாசி…

ஆகஸ்ட் 17, 2025

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

உசிலம்பட்டியில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்ரகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி பகுதியான மேலப்புதூரில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த…

ஆகஸ்ட் 16, 2025

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…

ஆகஸ்ட் 15, 2025

உசிலம்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள்,…

ஆகஸ்ட் 15, 2025

உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி…

ஆகஸ்ட் 14, 2025

உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம்

வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில்…

ஆகஸ்ட் 12, 2025

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் உதவி ஆட்சியராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக…

ஆகஸ்ட் 12, 2025