உசிலம்பட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடக கலைஞர்கள் நடத்திய சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் மூன்று தலைமுறைக்கும் மேலாக வீரஅபிமன்யூ – சுந்தரி எனும் நாடகத்தை ஒவ்வொரு ஆண்டின் பங்குனி பொங்கல் மற்றும் புரட்டாசி…

ஆகஸ்ட் 17, 2025

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

உசிலம்பட்டியில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்ரகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி பகுதியான மேலப்புதூரில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த…

ஆகஸ்ட் 16, 2025

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உசிலம்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…

ஆகஸ்ட் 15, 2025

உசிலம்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள்,…

ஆகஸ்ட் 15, 2025

உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி…

ஆகஸ்ட் 14, 2025

உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம்

வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில்…

ஆகஸ்ட் 12, 2025

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் உதவி ஆட்சியராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக…

ஆகஸ்ட் 12, 2025

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள பசும்பான் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு…

ஆகஸ்ட் 11, 2025

உசிலம்பட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதி கோர விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே அம்மட்டையன்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் இன்று காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு உச்சப்பட்டியைச் சேர்ந்த பிரியா கண்ணன் என்பவரது…

ஆகஸ்ட் 9, 2025

உசிலம்பட்டி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற கார்

உசிலம்பட்டி அருகே மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காரில் இருந்த மாணவ மாணவிகள் தீ பற்றியதும் இறங்கி…

ஆகஸ்ட் 9, 2025