உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி, சாலை மறியல்

உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி, விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் உசிலம்பட்டியில் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும்…

ஆகஸ்ட் 8, 2025

உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயினால் மரங்கள் சேதம்

உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயினால், தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் சேதமடைந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை…

ஆகஸ்ட் 7, 2025

உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்: மீண்டும் திமுக ஆட்சி அமைய உறுதியேற்பு

மதுரை, உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மீண்டும் திமுக ஆட்சி அமைய…

ஆகஸ்ட் 7, 2025

மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

மதுரை, உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும்போதே, பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற நிலையில், மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள்…

ஆகஸ்ட் 5, 2025

கள்ளர் சீரமைப்பில் பணி நியமனம் எப்போது? அரசுக்கு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி

உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளையின் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு…

ஜூலை 30, 2025

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் படுகாயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் என்பவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.…

ஜூலை 28, 2025

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு…

ஜூலை 26, 2025

உசிலம்பட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவலம்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய சம்பவம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.…

ஜூலை 21, 2025

குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்: தனி ஆளாக போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த பெண் காவலர்

உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனி ஆளாக போராடி போக்குவரத்து…

ஜூலை 19, 2025

உசிலம்பட்டி அருகே சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, அரசு பள்ளிக்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்து தர கோரி 200 க்கும் அதிகமான கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலையில்…

ஜூலை 8, 2025