உசிலம்பட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவலம்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய சம்பவம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.…

ஜூலை 21, 2025

குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்: தனி ஆளாக போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த பெண் காவலர்

உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனி ஆளாக போராடி போக்குவரத்து…

ஜூலை 19, 2025

உசிலம்பட்டி அருகே சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, அரசு பள்ளிக்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்து தர கோரி 200 க்கும் அதிகமான கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலையில்…

ஜூலை 8, 2025

எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வரவேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில்…

ஜூலை 6, 2025

உசிலம்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

உசிலம்பட்டி அருகே, ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள் – கல்யாண கருப்பசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம்,…

ஜூன் 27, 2025

பேருந்து வசதி வேண்டி பேருந்து பணிமனையை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்:

உசிலம்பட்டி அருகே, பள்ளி செல்ல பேருந்து வசதி வேண்டி அரசு போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

ஜூன் 25, 2025

உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட…

ஜூன் 24, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

உசிலம்பட்டி அருகே  முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும்…

ஜூன் 17, 2025

உசிலம்பட்டி கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

உசிலம்பட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக சென்னை பாபா அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.…

ஜூன் 4, 2025

உசிலம்பட்டியில், உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் மதிப்பிலான பாட்டாசுகளை, உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜூன் 3, 2025