மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில்…

மார்ச் 25, 2025

உசிலம்பட்டியில் திருட்டு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மார்ச் 25, 2025

விவசாயிகள் பாலை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி…

மார்ச் 23, 2025

உசிலம்பட்டியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி: பஞ்சாப்பில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.…

மார்ச் 23, 2025

உசிலம்பட்டியில் கழிவு நீர் தேங்கும் அவலம் : தேங்கிய நீரில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாளியில் இரைத்து வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து சாக்கடை நீரில்…

மார்ச் 19, 2025

உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி மற்றும் டிடிவி…

பிப்ரவரி 24, 2025

உசிலம்பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர். சி.சிறுமலர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர பள்ளி நிர்வாகம், பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று…

பிப்ரவரி 23, 2025

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : அலுவலர்கள் வராததால் வட்டாட்சியர் புலம்பல்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர்…

பிப்ரவரி 18, 2025

அங்காள ஈஸ்வரி ஆலய மகாகும்பாபிஷேகம்..!

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

பிப்ரவரி 17, 2025

பாகப்பிரிவினை பத்திர பதிவுக்கு லஞ்சம்: சார் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரிடம் விசாரணை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார்…

ஜனவரி 28, 2025