வேலூர் மத்திய சிறையில் ட்ரோன் கண்டெடுப்பு
வேலூர் மத்திய சிறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறை உள்ளே ஒன்றாவது பிளாக்…
வேலூர் மத்திய சிறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறை உள்ளே ஒன்றாவது பிளாக்…
வேலூர் அடுத்த கருக்கம்புத்தூர் பகுதி பெங்களூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பார்சல் சர்வீஸ் லாரி திடீர்ரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. மேட்டூர் பார்சல் சர்வீஸுக்கு சொந்தமான…
வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ஊராட்சியில், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (45) பம்ப் ஆப்ரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏரி காலனி…
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகில், அரசு நிலத்திற்கு சொந்தமான பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாமி சிலை…
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்…
வேலூர் மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், புதிய…
காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 21வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர்…
வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ரம்ஜான் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்களுக்கு அரிசி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை…
குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு அசோக் நகர் பகுதியில் எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா திங்கட்கிழமை…
வேலூர் தொகுதி மக்களுக்காக 27,000 சதுர அடியில் இலவச திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி, ரயில்வே மேம்பாலம் அருகே 27,000…