காரியாபட்டி அருகே சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு கட்டிடங்களை நிதி அமைச்சர் தங்கம் தினசரி திறந்து வைத்தார் . ஊராட்சி…

பிப்ரவரி 26, 2026

காரியாபட்டி பொதுமக்கள் வசதிக்காக 75 கோடி வைகை கூட்டு குடிநீர் திட்டம் : அமைச்சர் தங்கம் தென்னரசு

காரியாபட்டி மக்கள் வசதிக்காக 75 கோடி மதிப்பீட்டில் வைகை ஆற்று கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் படுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம்,…

பிப்ரவரி 12, 2026

காரியாபட்டி – மல்லாங்கிணறு பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை. உணவு திட்டம் துவங்கப்பட்டது . தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, உணவு…

பிப்ரவரி 10, 2026

விருதுநகர் மாவட்டம் பரளச்சியில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு

திருச்சுழி அருகே பரளச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் மற்றும் ரிச் பிளஸ் நிறுவனங்கள்…

செப்டம்பர் 17, 2025

அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை: எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவியிடம் பொதுமக்கள் குமுறல்

ராஜபாளையம் நகராட்சி 3 வது வார்டு பகுதியில் பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை பார்வையிட சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் . நகராட்சி தலைவர்…

செப்டம்பர் 17, 2025

காரியாபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா பேரணி

காரியாபட்டியில், விஸ்வ கர்மா ஜெயந்தி விழா மற்றும் பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடை பெற்றது.…

செப்டம்பர் 17, 2025

மல்லாங்கிணறு அண்ணா பிறந்த நாள் விழாவில் ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

மல்லாங் கிணறில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடை பெற்றது.…

செப்டம்பர் 15, 2025

காரியாபட்டி அருகே அல்லாளபேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் அல்லாளபேரி கிராமத்தில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முகாமினை, தொடங்கி வைத்து…

ஆகஸ்ட் 25, 2025

கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு: கிருதுமால் நதி விவசாய சங்கம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் வைகை கிருதுமால் நதி விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. சங்கத் தலைவர் பஷீர் அகமது தலைமை…

ஆகஸ்ட் 5, 2025

மாற்று திறனாளிக்கு பெட்டிக் கடை : திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

காரியாபட்டி அருகே மாற்று திறனாளிக்கு வழங்கப்பட்ட பெட்டிக்கடையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படுவதற்காக பல்வேறு வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக…

பிப்ரவரி 3, 2025