திருச்சுழியில் டிஜிட்டல் மக்கள் உதவி மையம் திறப்பு
திருச்சுழியில் டிஜிட்டல் மக்கள் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் சுவஸ்தி நிறுவனம் சார்பாக தாலுகா அலுவலக வளாகத்தில் டிஜிட்டல்…
திருச்சுழியில் டிஜிட்டல் மக்கள் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் சுவஸ்தி நிறுவனம் சார்பாக தாலுகா அலுவலக வளாகத்தில் டிஜிட்டல்…
விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம்,…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஸ்மாசஸ், ஸ்பார்ட் டென்ஸ். மற்றும் அல்ஹிதாயா கிரிக்கெட் கிளப் சார்பாக தை திருநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.…
தெற்கத்திச்சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தார், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்தபூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு…
காரியாபட்டியில் அரசு அலுவலக செயல்பாடுகளை அரசு பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டனர். பள்ளி மாணவர்களுக்கு…