Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

மதுரை

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழுகொள்ளளவை எட்டிய வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ககை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.
வைகை அணையில், நீர் திறப்பால் மதுரை மாவட்ட வைகை நதிக்கரையின் ஓரமாக குடியிருப்பவர்கள் அனைவரும் மேடான பகுதிகளுக்கு செல்ல, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த மழையால், மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில், பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top