Close
ஜூலை 7, 2024 10:11 காலை

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு வாழ்த்து

புதுக்கோட்டை

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து.

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவிக்கு
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் திருவள்ளுவர் மர சிற்பம் செதுக்கும் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு செல்லும், திருக்கோகர்ணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவியும்புத்தாஸ் வீர கலைகள் கழகத்தின் வீராங்கனையுமான அஞ்சனாஸ்ரீ யை வாழ்த்தி அவருக்கு தேவையான காலணியை ( ஷு) பரிசாக அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top