Close
ஜூலை 7, 2024 8:31 காலை

குழந்தைகள் இல்லத்தில் தேசிய அறிவியல் நாள் விழா

புதுக்கோட்டை

புதுகை அன்னை சந்தியா குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா

புதுக்கோட்டை.யிலுள்ள அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு  போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளும் இல்லத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் பணியாளர்கள் 17 பேருக்கும் “குழந்தை நல காவலர் விருது” வழங்கப்பட்டது..

இந்திய அரசு நேரு யுவகேந்திரா, நாடியம்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் குழந்தைகள் நல குழுமம் இணைந்து இவ்விழாவை நடத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top