Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

திருவொற்றியூர் பகுதியில் மலேரியா ஒழிப்பு பணி தீவிரம்

சென்னை

திருவொற்றியூரில் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மலேரியா கொசு ஒழிப்பு உபகரணங்கள்

மலேரியா லார்வாக்களை ஒழிப்பதற்காக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் திருவொற்றியூர் மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 14 பூச்சி மருந்து தெளிப்பான்களை சுகாதார பணியாளர்களிடம் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு வழங்கினார்
இதில், மண்டல அலுவலர் சங்கரன், பூச்சி தடுப்பு அதிகாரி சாந்தி மாமன்ற உறுப்பினர் உமா சரவணன் உள்ளிட்டோர் உடல் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top