Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் தொடக்கப் பள்ளியில் வேளாண் கண்காட்சி

மதுரை

அலங்காநல்லூர் பள்ளியில் நடந்த கண்காட்சி

அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஏ.எம்.எம். மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியில்  நடைபெற்ற வேளாண் கண்காட்சியில், ஊரக வேளாண்மை பணி அனுபவத்‌‌ திட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தங்கி இருந்து பணிபுரியும் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தினேஷ்குமார் , நிவேத் குமார், விக்னேஷ், ராகேஷ், அருண் ஜெ.சி, கிருஷ்ணகுமரன், நந்தக்குமார், குருசாமி ஆகியோர் இக்கண்காட்சியை நடத்தினர்.

இந்த வேளாண் கண்காட்சியை, வேளாண்மை உதவி இயக்குநர் இராமசாமி , வேளாண்மை அலுவலர் வசந்தகுமார் , விவசாயிகள், ஊர்மக்கள், சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்று பயன் பெற்றனர். மேலும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை விளக்கினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top