Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

‘மரம் நண்பர்கள்’ சாலையோரங்களில் மரக்கன்று நடவு

புதுக்கோட்டை

மரம் நண்பர்கள் சார்பில் மருதுபாண்டியர் நகரில் மரக்கன்று நடவு செய்த நிர்வாகிகள்

புதுக்கோட்டை சிப்காட் மருதுபாண்டியர் நகரில், அப்பகுதியின் சமூக ஆர்வர்களோடு இணைந்து, புதுக்கோட்டை ‘மரம் நண்பர்கள்’ சாலை ஓரங்களில் 25 மரக்கன்றுகளை  (26.08.2023)  நடவு செய்தனர்.

இந்நிகழ்வில் மரம் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் ஜி.எட்வின், பேராசிரியர்சா.விஸ்வநாதன், செயலர் பழனியப்பா கண்ணன், இணைச்செயலர் சா. மூர்த்தி.

உறுப்பினர்கள், பிரகாஷ், பொறியாளர் ரியாஷ் கான், தினேஷ் மற்றும் மருதுபாண்டியர் நகர் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வை சமூக ஆர்வலரும்,’ இரத்தம் இலவசம் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான தீபா பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top