Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

புதுக்கோட்டை நகர் டிஎஸ்பி -க்கு ஐஜி நற்சான்று அளிப்பு

புதுக்கோட்டை

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடம் நற்சான்று பெற்ற புதுகை டவுன் டிஎஸ்பி லில்லிகிரேஸி

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடமிருந்து புதுகை நகர காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸி பாராட்டு நற்சான்றிதழை பெற்றார்.

புதுகை நகரில்  நடந்த கொலை வழக்கில் எதிரிகளை விரைந்து கைது செய்து காவல்துறைக்கு பெருமை சேர்த்தபுதுகை நகர காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸியை, திருச்சி மத்திய மண்டல  காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்  நேரில் அழைத்து  பாராட்டி  நற்சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தனது   வாழ்த்துகளை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top