Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

பொன்னமராவதி அருகே சுயஉதவிக்குழுக்களுக்கு நிதியுதவி

பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே செவலூரில் நிதியுதவி பெற்ற சுயஉதவிக்குழுவினர்

பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் பிஎல்எப் மூலம் முதியோர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவிக்கான  காசோலை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூரில் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் முதியோருக்கு பிஎல்எப் மூலம் காசோலை வழங்கப்பட்டது. செவலூர் கிராமத்தில் பிஎல்எப் மூலம், ஊராட்சித் தலைவர் திவ்யா முத்துக்குமார் தலைமையில் துணைத்தலைவர் சங்கர் முன்னிலையில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 15 ஆயிரம் காசோலையும், முதியோருக்கு பதினைந்து ஆயிரம் காசோலை என முப்பது ஆயிரம் காசோலை பிஎல்எப் வாயிலாக வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top