Close
செப்டம்பர் 20, 2024 1:12 காலை

ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு

புதுக்கோட்டை

அமைச்சர் ரகுபதியிடம் வாழ்த்து பெற்ற ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க மேலாளர்

அகில இந்திய அளவில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சிறந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சுபாஷ் யாதவ் விருது அண்மையில்  வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதியிடம்  (11.05.2022) அந்த விருதை, வங்கி மேலாளர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இதில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ் வரி மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top