Close
மே 15, 2024 6:07 காலை

புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவரின் தாயார் காலமானார்

புதுக்கோட்டை

திருமதி.முத்தாத்தாள் அம்மாள்

புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டிணம் கிராமம் காலம் சென்ற பெரி.சண்முகம் அம்பலகாரரின்  மனைவியாரும், தொழிலதிபரும்புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவ ருமான   S.ராமசந்திரன் ( SR ) அவர்களின் தாயாருமான திருமதி.முத்தாத்தாள் அம்மாள்  நேற்று (11.05.2023) இரவு இயற்கை எய்திவிட்டார்கள்.

அம்மையாரின் இறுதி ஊர்வலம் நல்லடக்கம் இன்று  (12.05.2023) மாலை 5.00 மணியளவில் முத்துப்பட்டிணத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெறும் என  புதுக்கோட்டை கம்பன் கழகச்செயலர் ஆர். சம்பத்குமார் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top