Close
மார்ச் 7, 2026 6:48 மணி

விவசாயிகள்,மர அறுவை ஆலை உரிமையாளர்கள், வனத்துறையினருக்கான கருத்தரங்கு

கோயம்புத்தூரில் உள்ள இந்திய வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு துறையின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மர அறுவை ஆலை உரிமையாளர்கள் வனத்துறையினர் ஆகியோருக்கு இந்த ஒரு நாள் உயர்ரக மர சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும் வகையில் குளோன் மூலமாக தேக்கு மரம் சாகுபடி செய்யவும், மர அறுவை ஆலைகளுக்கு தேவையான உற்பத்தியின பெருக்கிடவும் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையில் நடைபெற்றது. IFGTB ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரக அலுவலர்கள் வனவர்கள் இதில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top