அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப மை தயாரிக்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி…
திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் இசை அமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி…
ஆரணியில் விசிக முன்னாள் மாவட்ட செயலாளரை கதவை உடைத்து போலீஸ் சார் கைது செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஹவுசிங் போர்டு பகுதியைச்…
திருக்கோவிலூர் ஆசனூர் சாலை ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது…
தென்பெண்ணை ஆறு மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்தை தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த…
திருவண்ணாமலையில் நாளை அருணை தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை அதிமுக கிழக்கு மாவட்டம் நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர் ஜே எஸ்…
தை முதல் வெள்ளியை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. “புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க…