திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர் வேலு..!
திருவண்ணாமலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான வேலு தலைமையில் திருவண்ணாமலை நகரினில் தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு…
திருவண்ணாமலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான வேலு தலைமையில் திருவண்ணாமலை நகரினில் தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போளூர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், மகளிர்…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இராயம்பேட்டை,, வழுதலங்குணம் ஊராட்சி, ஊதிரம்பூண்டி ஊராட்சி, மாதளம்பாடி ஊராட்சி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞரின் வரும் காப்போம் சிறப்பு முகாமினை…
திருவண்ணாமலையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் முறையில் திருப்பதி காட்பாடி ரயில் சேவைகள் குறிப்பிட்ட தினங்களில் பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக…
திருவண்ணாமலையில் பழம்பெரும் அரசு பள்ளியான தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 54 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 8-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின்…
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.…
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்ற போது பணி செய்ய விடாமல் தடுத்த பெண்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது…