கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

ஜனவரி 2, 2025

இறந்த மனைவி உடலுடன் 3 நாட்களாக இருந்த கணவர்

திருவண்ணாமலையில் இறந்த மனைவி உடலுடன் மூன்று நாட்களாக கணவர் வீட்டில் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அரச மரத்தெருவை…

ஜனவரி 2, 2025

நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

வந்தவாசி அருகே நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கேக் வெட்டி காவல் துறையினர் கொண்டாடினர். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவா்களுடன்…

ஜனவரி 2, 2025

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்,…

ஜனவரி 2, 2025

மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு எதுவென்று கேட்டால் அது புத்தகங்கள்: மாவட்ட ஆட்சியர்..!

திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் திருவுருவச்…

ஜனவரி 1, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.25 கோடி..!

கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை இரு நாட்களாக எண்ணப்பட்டது மொத்த உண்டியல் காணிக்கை ரூபாய் 5,25,77,520 ரொக்கமும்,229 கிராம் தங்கமும்,2380 கிராம் வெள்ளியும் வருவாய் வந்துள்ளது…

ஜனவரி 1, 2025

கலசபாக்கம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனப்பகுதிக்கு மக்கள் சொல்ல வேண்டாம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பாடகம், சீட்டம்பட்டு, சின்னக் கல்லந்தல், மன்சூராபாத் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காப்பு காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்துக்கான கால் தடயங்கள் இருப்பதாக கூறி…

ஜனவரி 1, 2025

திருவண்ணாமலையில் புத்தாண்டு கொண்டாட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள்…

ஜனவரி 1, 2025

மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி..!

திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையைச் சுற்றி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. எனவே, மலையின் புனிதத்தை காக்கும் வகையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு…

டிசம்பர் 31, 2024

வந்தவாசி நகர மன்ற கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி வரி உயர்வை கண்டித்து விசிக பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

டிசம்பர் 31, 2024