நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் வழங்கிய அமைச்சர்..!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு  தற்காலிக குடியிருப்புகளை திறந்து…

ஜனவரி 21, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 469 மனுக்கள் வரப்பெற்றன.…

ஜனவரி 21, 2025

திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 155 வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும்…

ஜனவரி 21, 2025

அண்ணாமலையார் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்காஸ்டாவின் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் மீனாட்சி…

ஜனவரி 20, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப மை தயாரிக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி…

ஜனவரி 20, 2025

அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் இசை அமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி…

ஜனவரி 19, 2025

நிலப் பிரச்சனை தொடர்பாக விசிக முன்னாள் நிர்வாகி கைது..!

ஆரணியில் விசிக முன்னாள் மாவட்ட செயலாளரை கதவை உடைத்து போலீஸ் சார் கைது செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஹவுசிங் போர்டு பகுதியைச்…

ஜனவரி 19, 2025

ரூ 100 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் : தொடங்கி வைத்த அமைச்சர்..!

திருக்கோவிலூர் ஆசனூர் சாலை ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி…

ஜனவரி 19, 2025

நடிகர் ஜெயம் ரவி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது…

ஜனவரி 19, 2025

தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி.!

தென்பெண்ணை ஆறு மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

ஜனவரி 19, 2025