பொங்கல் பானை தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..!
திருவண்ணாமலை அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல…
திருவண்ணாமலை அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல…
தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான தொழில் முனைவோா் இணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக…
டீச்சர் வேலைக்கு ரூபாய் 1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை துணை ஆய்வாளர் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். தமிழ்நாட்டில் உள்ள 400 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 352 பாடல்…
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…
செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு உத்திராட புண்ணிய காலம் நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை…