திருவண்ணாமலையில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம்..!

திருவண்ணாமலை மண்டல திமுக மருத்துவ அணி சார்பில் திருவண்ணாமலை யில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் நடைபெற உள்ளது இந்த பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள்…

டிசம்பர் 31, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி…

டிசம்பர் 31, 2024

தெள்ளாறு ஒன்றிய குழு கூட்டம்: எம்பி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம்  நடைபெற்றது. தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன்…

டிசம்பர் 30, 2024

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மக்கள் நண்பர்கள் குழுவிற்கு பாராட்டு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா  நடைபெற்றது. திருவண்ணாமலை…

டிசம்பர் 30, 2024

செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா  நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில்…

டிசம்பர் 30, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி…

டிசம்பர் 30, 2024

போளூர் ரயில்வே மேம்பால பணிகள் : அதிகாரிகள் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா  ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம் போளூர்…

டிசம்பர் 29, 2024

கிரிவலப் பாதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலைக்கு…

டிசம்பர் 29, 2024

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ..!

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியேரி ஊராட்சியில் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்…

டிசம்பர் 29, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற மார்கழி மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

டிசம்பர் 29, 2024