கூட்டுறவு வங்கியில் முறைகேடு: மேலாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 2.88 கோடிக்கு போலி நகைகள் அடகு வைத்திருப்பது தொடர்பாக, வங்கி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 2.88 கோடிக்கு போலி நகைகள் அடகு வைத்திருப்பது தொடர்பாக, வங்கி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்ததையடுத்து, திருவண்ணாமலையில் சடலத்துடன் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி .…
செய்யாற்றில் கைது செய்யப்பட்ட 32 வியாபாரிகளை விடுவிக்கக் கோரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் புதிய மொபைல் ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் புதிய அரசு…
திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மகா தீப மலையின்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சா் எ.வ.வேலு நுழைவு வாயில் திறந்து வைத்து 920 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.…
முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் கொண்டாடினா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…
திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.35 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாநகராட்சி சமுத்திரம் காலனியில் ரூ.2 கோடியே 50…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 51 நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர். இந்த…