திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் நினைவு தின நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த தமிழக முதல்வருமான  எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு தினம்) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும்…

டிசம்பர் 25, 2024

மலைப்பகுதியில் வசிப்போருக்கு விரைவில் நிரந்தர தீர்வு- அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை, வ.உ.சி. நகா், 11-வது தெருவில் அண்மையில்…

டிசம்பர் 25, 2024

மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கம்

மகா தீப கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த…

டிசம்பர் 25, 2024

செய்யாற்றில் புதிய கட்டிடங்கள் : திறந்து வைத்த அமைச்சர்..!

செய்யாறு ஒன்றியத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அழிவிடைதாங்கி ஊராட்சியில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு…

டிசம்பர் 24, 2024

பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்…

டிசம்பர் 24, 2024

கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் துறையிடம் அனுமதி கட்டாயம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது…

டிசம்பர் 24, 2024

அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் : டிடிவி..!

அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிா்க்க முடியும் என்று அமுமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில்  செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி…

டிசம்பர் 23, 2024

திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்புள்ள முருகர் கிருஷ்ணர் சிலைகள் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலானதாகக் கூறப்படும் முருகன் சிலை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலை ஆகியவற்றை விற்க முயன்ற, 2 பேரிடம் வனவிலங்கு…

டிசம்பர் 23, 2024

நிலுவை கடன்களை ஒரே தவணையில் செலுத்த வாய்ப்பு: திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா்

நிலுவை கடன்களை ஒரே தவணையில் செலுத்தி தீா்வு காணலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா் இதுகுறித்து இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…

டிசம்பர் 23, 2024

தீபத் திருவிழா முடிந்த நிலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…

டிசம்பர் 23, 2024