2000 பேரை அனுமதிப்பது சாத்தியமா? தீப மலையில் வல்லுநா் குழு இன்று ஆய்வு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து வல்லுநா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா்…










