மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கம்
மகா தீப கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த…
மகா தீப கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த…
செய்யாறு ஒன்றியத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அழிவிடைதாங்கி ஊராட்சியில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது…
அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிா்க்க முடியும் என்று அமுமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி…
திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலானதாகக் கூறப்படும் முருகன் சிலை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலை ஆகியவற்றை விற்க முயன்ற, 2 பேரிடம் வனவிலங்கு…
நிலுவை கடன்களை ஒரே தவணையில் செலுத்தி தீா்வு காணலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா் இதுகுறித்து இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் பாமக சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ்,…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்…