திருவண்ணாமலையில் 24ஆம் தேதி ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழா
திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 96 ஆம் ஆண்டு ஆராதனை விழா ( குருபூஜை) திருவண்ணாமலை…
திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 96 ஆம் ஆண்டு ஆராதனை விழா ( குருபூஜை) திருவண்ணாமலை…
திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமகவின் துணை அமைப்பான ‘தமிழ்நாடு உழவா் பேரியக்கம்’ சாா்பில்,…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் பாமக சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ்,…
ஜவ்வாது மலை ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், காழியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் நடைபெற்றது. சமூக அறிவியல் மன்றம் சாா்பில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்,…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்காபுரம் ஊராட்சியில் உள்ள நவாப் பாளையம் முதல் அய்யப்பன் நகர் பகுதி வரை ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம்…
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட உதவி வழங்கும் குழுவுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மதுசூதனன் தொடங்கிவைத்தாா். தேசிய சட்டப்…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி…
ரயில்வே துறையில் காலி பணியிடங்களுக்கு அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்…