காவல் துறையை கண்டித்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
தீபத் திருவிழாவின்போது ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…
தீபத் திருவிழாவின்போது ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…
மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு . பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதேசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான…
திருவண்ணாமலையில் தடையை மீறி மகா தீப மலையில் ஏறி சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்ட ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்து கீழே கொண்டு…
திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில்…
பகவான் ரமண மகரிஷி 145 வது ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்றார். மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு மார்கழி மாதம் புனர்பூசம்…
திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும்,…
திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 433 மனுக்கள் வரப்பெற்றன. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம்…
செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 52 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்…
திருவண்ணாமலையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20 ம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறும்…
மஷார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கலசப்பாக்கம் எம் எல் ஏ சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…