நில அளவை அலுவலா்கள் ஆர்ப்பாட்டம்..!
பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…
பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், செய்யாறு வெம்பாக்கம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா். அரசின் அனைத்து நல திட்டங்களும் சேவைகளும்…
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்…
மத்திய அமைச்சர் அமித்ஷா , டாக்டர் அம்பேத்கர் அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தமிழகம் மட்டும் இன்றி…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 2.83 கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள…
தண்டராம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய தொழில் பயிற்சி நிலையத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் புதியதாக…
தமிழ்நாடு அரசு தையல் கலைஞர்கள்,மண் பாண்டங்கள் செய்பவர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் போன்ற பல்வேறு கலை மற்றும் கைவினை தொழில்களில் ஈடுபடும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி…
திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார்…
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம், விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…