திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது!

தீபத் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்…

டிசம்பர் 10, 2024

தீபத் திருவிழா: தொடங்கிய மகா தேரோட்டம்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

டிசம்பர் 10, 2024

ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…

டிசம்பர் 9, 2024

திருவண்ணாமலையில் 63 நாயன்மார்கள் திருவிழா

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு…

டிசம்பர் 9, 2024

மலை அடிவாரத்தை சீரமைக்க களமிறங்கிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் மண் சரிந்த அண்ணாமலையார் மலை அடிவாரத்தை சீரமைக்க ஆயிரம் தன்னார்வலர்களுடன் அமைச்சர் வேலு களமிறங்கினார். கடந்த ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் பெய்த கன…

டிசம்பர் 9, 2024

திருவண்ணாமலையில் மகாரதம் பவனி: போக்குவரத்தில் மாற்றம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாரதம் பவனி நாளை பத்தாம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்தத் தேர் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.…

டிசம்பர் 9, 2024

தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…

டிசம்பர் 9, 2024

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு…

டிசம்பர் 8, 2024

மண் சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு செல்வப் பெருந்தகை ஆறுதல்

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களை, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா் கடந்த 1-ஆம் தேதி…

டிசம்பர் 8, 2024

தீபக் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு: வல்லுனர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையின் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில்…

டிசம்பர் 8, 2024