வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கோப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர்…

டிசம்பர் 1, 2024

தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுகூட்டம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும்…

டிசம்பர் 1, 2024

ஃபென்ஜால் புயல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை

வங்க கடலில் உருவாகி உள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை நேற்று காலை முதல் தொடர்ந்து இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.…

டிசம்பர் 1, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு மின் ஒளியில் ஜொலித்த அண்ணாமலையார் திருக்கோயில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன. நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத…

நவம்பர் 30, 2024

மாணவர்களுக்கு கட்டணமில்லா சீருடைகள்: ஆட்சியர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி…

நவம்பர் 30, 2024

நகராட்சி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8  திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…

நவம்பர் 30, 2024

உழவா் பேரியக்க மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு – ஜி.கே.மணி தகவல்

திருவண்ணாமலையில் நடைபெறும் உழவா் பேரியக்க மாநில மாநாட்டில், பாமக நிறுவனா் ராமதாஸ், மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட 10 லட்சத்துக்கும் அதிகமான உழவா்கள் பங்கேற்கின்றனா் என்று…

நவம்பர் 30, 2024

விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக   அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு சாம்பியன் கிட் களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…

நவம்பர் 30, 2024

அருணாசலேஸ்வரா் கோயிலில் ரூ.4 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக இரண்டாவது நாளாக எண்ணப்பட்டதில் 4 கோடியே 41 லட்சம் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும்.…

நவம்பர் 30, 2024

திருவண்ணாமலையில் இன்று குபேர லிங்க சன்னதியில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டும்மல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு,…

நவம்பர் 29, 2024