சிறுபான்மையினர் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்..!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன் உதவி, குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்…

நவம்பர் 25, 2024

வாக்காளர் சிறப்பு முகாம் : துணை சபாநாயகர் ஆய்வு..!

கீழ்பெண்ணாத்தூர் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை சிறப்பு முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல்…

நவம்பர் 25, 2024

வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் : ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

நவம்பர் 25, 2024

தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

உலகெங்கும் வாழும் இந்துக்கள், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என தாங்கள் வாழும் இடங்களில் ‘அகல்…

நவம்பர் 24, 2024

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் தலைமையில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேளையாம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற…

நவம்பர் 24, 2024

ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் : துவக்கி வைத்த அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் நடத்தும் 21 வது தமிழ்நாடு சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப்…

நவம்பர் 24, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி, துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளுக்கும் சென்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி…

நவம்பர் 24, 2024

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் சிறப்பு மருத்துவ முகாம்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் மேல் பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு துறை, ஆரம்ப…

நவம்பர் 24, 2024

பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்..!

சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்…

நவம்பர் 24, 2024

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர்…

நவம்பர் 24, 2024