புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ.!
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் மண் சரிவுகளும் வீடுகள் இடிந்து விழுந்தன.…
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் மண் சரிவுகளும் வீடுகள் இடிந்து விழுந்தன.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில்…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.…
அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா,…
சென்னையில் மழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் திருவண்ணாமலையில் மண் சரிவு குறித்து, தீபத்…
திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலை மீது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை நடத்தினர். புயல் காரணமாக தமிழகத்தில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயல் தொடா் மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பெஞ்சல் புயலால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. ஒரு பக்கம்,…
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் வீடு புதையுண்ட…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா…