தீபத்திருவிழா மகா தேரோட்டம்: விண்ணைப்பிளந்த அரோகரா கோஷம்..!
விநாயகர் , முருகர் தேர் வந்தடைந்த நிலையில் அண்ணாமலையார் தேரோட்டம் தொடங்கியது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா…
விநாயகர் , முருகர் தேர் வந்தடைந்த நிலையில் அண்ணாமலையார் தேரோட்டம் தொடங்கியது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா…
தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான…
மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து ஆய்வு செய்து, வல்லுநா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தீபத் திருநாளன்று பக்தா்களை மலை ஏற…
தீபத் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்…
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு…
திருவண்ணாமலையில் மண் சரிந்த அண்ணாமலையார் மலை அடிவாரத்தை சீரமைக்க ஆயிரம் தன்னார்வலர்களுடன் அமைச்சர் வேலு களமிறங்கினார். கடந்த ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் பெய்த கன…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாரதம் பவனி நாளை பத்தாம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்தத் தேர் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.…
காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…