மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரது குடும்பங்களுக்கு, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். திருவண்ணாமலையில் பெய்த வரலாறு…










