மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரது குடும்பங்களுக்கு, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். திருவண்ணாமலையில் பெய்த வரலாறு…

டிசம்பர் 6, 2024

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழுவிற்கு முதல்வர் பாராட்டு

தமிழகத்திலேயே சிறந்த மாவட்ட ஊராட்சிக் குழுவாக தோ்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவை பாராட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி உள்ளாா் என்று மாவட்ட ஊராட்சிக்…

டிசம்பர் 6, 2024

திருவண்ணாமலை உட்பட 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

புயல் பாதிப்பின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால்…

டிசம்பர் 6, 2024

அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது போக்குவரத்து தடை செய்ய கோரிக்கை

தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாட வீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத்…

டிசம்பர் 5, 2024

ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

உலக மகளிர் தின விழா 8.3.25 அன்று கொண்டாடப்படும் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு  ஒளவையார் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. அதன்படி…

டிசம்பர் 5, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்டோ ஆவணங்கள் சரி பார்க்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள்…

டிசம்பர் 5, 2024

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படும் சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2…

டிசம்பர் 5, 2024

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய செங்கம் எம்எல்ஏ

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர் இந்நிலையில் செங்கம் தொகுதியில்…

டிசம்பர் 5, 2024

தீபத் திருவிழா முதல் நாள்: வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 5, 2024

திருவண்ணாமலையில் அதிர வைக்கும் தங்கும் விடுதிகள்.. விழி பிதுங்கும் பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

டிசம்பர் 4, 2024