திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய தொல்குடியினா் தின விழா
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா…
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று காலை முதல் வாக்காளர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்திய…
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சமூக நலன் மற்றும்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,,…
திருவண்ணாமலை வேங்கிக்காலில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவு துறை சார்பில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தொடக்கத்தையொட்டி அரசின் புதிய செயல்திறன்மிகு திட்டங்களின் மூலம்…
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் ரூ.25.90 கோடி மதீப்பீட்டிலான புதிய சாலைகள், மேம்பாலப் பணிகளை எம்.பி., எம். எல்.ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். திருவண்ணாமலை…
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ.879.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். கள்ளக்குறிச்சியில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியாா்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளரும், தமிழக வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையருமான…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மில்லர்ஸ் ரோடு வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின்…