பளு தூக்கும் போட்டியில் உலக சாதனை படைத்த செய்யாறு மாணவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவா், சென்னையில்…

நவம்பர் 28, 2024

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி 125 வது ஆண்டு விழா

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 125 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் தெய்வநீதி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர்…

நவம்பர் 27, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ள நிலையில் இன்று புயலாக வலுப்பெறும் என சென்னை…

நவம்பர் 27, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய தொழில் செய்ய விருப்பமா, தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா். இது…

நவம்பர் 27, 2024

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழக அரசு சாா்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க நவ. 28 (வியாழக்கிழமை) கடைசி நாள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…

நவம்பர் 27, 2024

கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி: மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,  விதிமுறைகளை விளக்கி ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆலோசனைகளை வழங்கி…

நவம்பர் 27, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்கள் தூய்மைப் பணி தொடக்கம்

தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி…

நவம்பர் 26, 2024

21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள்: உலக சாதனை நிகழ்வை துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி…

நவம்பர் 26, 2024

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை…

நவம்பர் 26, 2024

எங்கே? எது? தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் : ஏ.சி. சண்முகம் அறிவுரை..!

எங்கே எது தேவை என கண்டறிந்து தொழில் செய்யுங்கள் வாழ்வில் முன்னேறலாம் என மாணவர்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி சண்முகம் அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம்,…

நவம்பர் 26, 2024