நடிகர் விஜய் மனநிலை மாறும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கணிப்பு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது என அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணா சிலை…

நவம்பர் 13, 2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

நவம்பர் 13, 2024

கட்டளைதாரர்கள் உபயதாரர்களுக்கு தீபத் திருவிழாவில் முக்கியத்துவம்: அமைச்சர் சேகர் பாபு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நவம்பர் 13, 2024

புதுப்பாளையத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

புதுப்பாளையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையை மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம்…

நவம்பர் 13, 2024

பௌர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 13, 2024

காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கணவன், ஆன்மீக நகரத்தை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்..!

திருவண்ணாமலையில் தனது காதல் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி கொன்று அந்த உடல் துண்டுகளை கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வீசிய கணவனின் கணவனின் கொடூர செயலால் திருவண்ணாமலை நகரமே…

நவம்பர் 12, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…

நவம்பர் 12, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏடிஜிபி ஆய்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு மேற்கொண்டார் கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23ஆம்…

நவம்பர் 12, 2024

அங்கன்வாடி கட்டிடம் திறந்து மூன்று மாதம் தான் ஆச்சு, அதற்குள் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்குறை பெயர்ந்து விழுந்தது, இந்நிகழ்வின்போது அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் பள்ளி குழந்தைகள் யாரும் இல்லை…

நவம்பர் 12, 2024

அனைவருக்கும் நீதி கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர்  நீதிமன்றம் , செய்யார் கூடுதல் சார்பு நீதிமன்றம்  திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட…

நவம்பர் 11, 2024