மகா தீபத்தன்று பக்தா்கள் மலை மீது ஏறத் தடை!

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா தீபம் ஏற்றும் நாளன்று மலை மீது ஏற பக்தா்களுக்கு மாவட்ட…

நவம்பர் 30, 2025

பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலி: அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். மேலும் இக்கூட்டத்தில்…

நவம்பர் 29, 2025

தீபத் திருவிழா: கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் செல்ல தடை

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். ஆகையால் வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு…

நவம்பர் 29, 2025

தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான வெள்ளிக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…

நவம்பர் 29, 2025

தீபத்திருவிழா: புதுப்பொலிவுடன் ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனம், அதன் சிறப்புகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, இன்று இரவு வெள்ளிப் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா வருகிறார். இது திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாகும்.  திருவண்ணாமலை…

நவம்பர் 28, 2025

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெண்கள் மௌன போராட்டம்

திருவண்ணாமலை மாநகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவெளி பூங்கா முன்பு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு ஆதார மையம் சங்கத்தின் சார்பாக…

நவம்பர் 27, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.…

நவம்பர் 27, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் 1 1ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை…

நவம்பர் 26, 2025

தீபத் திருவிழாபாதுகாப்பு பணிக்கு 15,000 காவல்துறையினர்: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை…

நவம்பர் 26, 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்…

நவம்பர் 26, 2025