அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்
அன்னாபிஷேக விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நவம்பா் 4ம் தேதி மாலை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி…
அன்னாபிஷேக விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நவம்பா் 4ம் தேதி மாலை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி…
திருவண்ணாமலை வழியாக சென்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களை 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை மீண்டும் இயக்க அண்ணாதுரை எம்பி கோரிக்கை வைத்தார். இதுகுறித்து ரயில்வே பொது…
திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு காவலா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ்,, அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலா்கலனுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள்…
தமிழக அரசின் உத்தரவின் படி நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் சிறப்பு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…
திருவண்ணாமலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.…
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் கலந்துகொண்டு 1295…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் பணியை அரடாப்பட்டு ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதை நட்டு வைத்து பொதுப் பணிகள்,…