பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெண்கள் மௌன போராட்டம்
திருவண்ணாமலை மாநகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவெளி பூங்கா முன்பு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு ஆதார மையம் சங்கத்தின் சார்பாக…
திருவண்ணாமலை மாநகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவெளி பூங்கா முன்பு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு ஆதார மையம் சங்கத்தின் சார்பாக…
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.…
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் 1 1ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…
தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை வழங்கினா். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…
அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா,…
அருணாசலேஸ்வரர் கோவில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை…