மலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்…

அக்டோபர் 25, 2025

புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள்: 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள் பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை ஆட்சியர்…

அக்டோபர் 24, 2025

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி,…

அக்டோபர் 24, 2025

கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை, எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலசபாக்கம்  எம்எல்ஏ சரவணன், ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,…

அக்டோபர் 23, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை, சாத்தனூர் அணையில் நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால்,…

அக்டோபர் 23, 2025

அண்ணாமலையார் கோயிலில் நடிகை கஸ்தூரி சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும்,பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்த அவர் நவகிரக சன்னதியில் விளக்கு…

அக்டோபர் 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை: நிரம்பும் ஏரிகள், பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

தொடா் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, கோடி போனதால் கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 22, 2025

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்,…

அக்டோபர் 21, 2025

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி கடைசி நாள்

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…

அக்டோபர் 19, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா: ஒருமுக ருத்ராட்சம் அணிந்து காட்சி கொடுத்த பிரதோஷ நாயகர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற  ஐப்பசி மாத சனி  பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

அக்டோபர் 19, 2025