எஸ்ஐஆர் சீராய்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…
திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…
கல்வி ஒன்று தான் மனிதா்களையும், நாட்டையும் உயா்த்தும், மத்திய அரசு பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்..…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் இணையதளம் செயலி மூலம் சரியான முறையில் பணியாற்றுகிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், ஆய்வு மேற்கொண்டு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…
பஞ்சபூத ஸ்தலமாகவும்,நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வீடுவீடாக வழங்கப்படுவதை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்…
திருவண்ணாமலை, ஆரணியில் பாஜக சாா்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாரத மாதா வேடமணிந்த பெண்ணுடன்…
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநருமான தீபக்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடா்பாக 7 பேரை கைது…