அண்ணாமலையார் கோயில் கோபுரங்கள் விமானங்களுக்கு மின்விளக்குகள்: தொடங்கி வைத்த முதலமைச்சர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 10.53 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு மின்விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட…

அக்டோபர் 15, 2025

மாநகராட்சிக்கு பேட்டரி வாகனங்களை வழங்கிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை தூய்மை அருணைசார்பில், 10 பேட்டரி வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாநகராட்சிக்கு வழங்கினார். பின்னர், மாட வீதியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

அக்டோபர் 13, 2025

திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.…

அக்டோபர் 13, 2025

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு புதிய தீயணைப்பு கட்டிடம் திறப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை திறந்து வைத்த…

அக்டோபர் 13, 2025

கிராமசபை கூட்டம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை…

அக்டோபர் 12, 2025

தோ்தலுக்காக நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி: டிடிவி விமர்சனம்

திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக நாடகமாடி வருகிறாா். பாஜகவால்தான் தனது ஆட்சி…

அக்டோபர் 12, 2025

காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன்…

அக்டோபர் 11, 2025

சாத்தனூா் அணை உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து 4,000 கனஅடியும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து 890 கனஅடியும் உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை, கமண்டல நாகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய…

அக்டோபர் 11, 2025

புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமை: பெருமாள்கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை

புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமையை ஒட்டி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குபேர வடிவிலான பூதநாராயண பெருமாளுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நினைத்தாலே…

அக்டோபர் 11, 2025

முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டி தொடக்கம்

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள்  தொடங்கின. போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில…

அக்டோபர் 10, 2025