திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 382 மனுக்கள் வரப்பெற்றன.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 382 மனுக்கள் வரப்பெற்றன.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8.63 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, 1…
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நினைக்க முக்தி தரும் இத்திருக்கோயிலில் தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற தை மாத பௌர்ணமி சோமவார பிரதோஷ…
திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம்…
திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…
திருவண்ணாமலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான வேலு தலைமையில் திருவண்ணாமலை நகரினில் தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போளூர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், மகளிர்…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இராயம்பேட்டை,, வழுதலங்குணம் ஊராட்சி, ஊதிரம்பூண்டி ஊராட்சி, மாதளம்பாடி ஊராட்சி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞரின் வரும் காப்போம் சிறப்பு முகாமினை…