கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: வேலூர் சரக டிஐஜி ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா பாதுகாப்புக்கு முன்னேற்பாடு குறித்து வேலூர் சரக டிஐஜி ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.…

அக்டோபர் 10, 2025

குடிநீா் என நினைத்து தின்னா் குடித்த மாணவா்கள், அரசு மருத்துவமனையில் அனுமதி

வந்தவாசி அருகே குடிநீா் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த அங்கன்வாடி மாணவா்கள் 3 போ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…

அக்டோபர் 10, 2025

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம், ஆரணியை அரையாளம், மேல்சீசமங்கலம், போளூரை அடுத்த பெரியகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் தீா்வு காணப்பட்ட…

அக்டோபர் 9, 2025

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…

அக்டோபர் 9, 2025

கீழ்பென்னாத்தூா்: 8 இடங்களில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…

அக்டோபர் 9, 2025

கலசப்பாக்கம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தாா். சீட்டம்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ…

அக்டோபர் 8, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம் சாணாரப்பாளையம், போளூா் ஒன்றியம் ஆத்தூவாம்பாடி ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் தீா்வு…

அக்டோபர் 8, 2025

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…

அக்டோபர் 7, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

அக்டோபர் 7, 2025

இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வா் ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.14.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 252 குடியிருப்புகளை சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 7, 2025