திருவண்ணாமலை சென்னை ரயில் ரத்து..!

திருவண்ணாமலையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் முறையில் திருப்பதி காட்பாடி ரயில் சேவைகள் குறிப்பிட்ட தினங்களில் பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக…

பிப்ரவரி 10, 2025

தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளியில் ஆண்டு விழா..!

திருவண்ணாமலையில் பழம்பெரும் அரசு பள்ளியான தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 54 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி…

பிப்ரவரி 10, 2025

அண்ணாமலையார் கோயிலில் வருஷாபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 8-ம் ஆண்டு வருஷாபிஷேகம்  நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி…

பிப்ரவரி 10, 2025

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகளின் கற்றல் வாசித்தல் திறன்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின்…

பிப்ரவரி 7, 2025

குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள்  குற்றஞ்சாட்டினர்.…

பிப்ரவரி 7, 2025

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்ற போது பணி செய்ய விடாமல் தடுத்த பெண்கள் மற்றும் பொதுமக்களை  போலீசார் கைது…

பிப்ரவரி 7, 2025

குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு  நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…

பிப்ரவரி 6, 2025

வாடகை பாக்கி: நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மொத்தம் ரூ.3.50 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான 4 கடைகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்தனா். வந்தவாசி நகராட்சிக்குச் சொந்தமாக…

பிப்ரவரி 6, 2025

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  புதிய பேருந்து…

பிப்ரவரி 6, 2025

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை வருகை தின திருவிழா

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திருவண்ணாமலை வருகை தின திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலையின் அற்புதங்கள் பலவற்றில் 3 முக்கியமானது என்பார்கள். அது அண்ணாமலையார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,…

பிப்ரவரி 5, 2025