திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 480  மனுக்கள் வரப்பெற்றன.…

பிப்ரவரி 5, 2025

ரதசப்தமியையொட்டி அண்ணாமலையாா் தீா்த்தவாரி: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

பிப்ரவரி 5, 2025

ஈமச்சடங்கு உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது

ஈமச்சடங்கு உதவித்தொகை பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கொழாவூர் கிராமத்தை…

பிப்ரவரி 4, 2025

கிரிவலப் பாதையில் பரத கலைஞர்களின் நாட்டிய அஞ்சலி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரத கலைஞர்களின் கிரிவல நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அரசுக் கல்லூரி சந்தை மைதானத்தில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நாட்டியம் ஆடினர். உலக…

பிப்ரவரி 4, 2025

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி நடைபெற்றது தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1909ம் ஆண்டு செப். 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 1969ம்…

பிப்ரவரி 4, 2025

திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பாஸ்கர…

பிப்ரவரி 4, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…

பிப்ரவரி 3, 2025

செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செங்கத்தை அடுத்த கரியமங்கலத்தில் செய்யாற்றில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக…

பிப்ரவரி 3, 2025

திருவண்ணாமலை மாட வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து…

பிப்ரவரி 3, 2025

ஸ்ரீவரசித்தி விநாயகா்,ஸ்ரீகாளியம்மன்,ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. புதுப்பாளையத்தில்…

பிப்ரவரி 3, 2025