செய்யாறு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் ஆட்சியர் பங்கேற்பு..!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்,…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்,…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப்…
திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில்…
ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…
உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை, தை அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கும் வரும் நம்முடைய முன்னோர்களின்…
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர…
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பேச்சு பாலியல் வன்முறை…
கிராமப்புறம் பெண்கள் பொருளாதாரத்தில் இன்று வளர்ந்துள்ளதற்கு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தான் வித்திட்டார் என ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பெருமிதமாக பேசினார்.…
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புது பாளையம் ஒன்றியத்தில் உள்ள முன்னூர்மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி…