திருவண்ணாமலை மாநகராட்சி வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

தமிழக அரசின் உத்தரவின் படி நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் சிறப்பு…

அக்டோபர் 28, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

அக்டோபர் 28, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.…

அக்டோபர் 28, 2025

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் கலந்துகொண்டு 1295…

அக்டோபர் 27, 2025

பனை விதைகள் நடும் பணி: தொடங்கிவைத்த அமைச்சா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் பணியை அரடாப்பட்டு ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதை நட்டு வைத்து பொதுப் பணிகள்,…

அக்டோபர் 25, 2025

மலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்…

அக்டோபர் 25, 2025

புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள்: 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள் பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை ஆட்சியர்…

அக்டோபர் 24, 2025

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி,…

அக்டோபர் 24, 2025

கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை, எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலசபாக்கம்  எம்எல்ஏ சரவணன், ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,…

அக்டோபர் 23, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை, சாத்தனூர் அணையில் நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதனால்,…

அக்டோபர் 23, 2025