ஜவ்வாதுமலையில் கோயில் சீரமைப்புப் பணியின் போது தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா் ஊராட்சியில் கோயில் சீரமைப்புப் பணியின் போது, விஜயநகர பேரரசு காலத்து 103 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா்…

நவம்பர் 4, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஐப்பசி மாத சோம வாரபிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

நவம்பர் 4, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்பாா்வைக்…

நவம்பர் 1, 2025

அண்ணாமலையார் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வெளிநாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

நவம்பர் 1, 2025

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அக்டோபா் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக்…

அக்டோபர் 31, 2025

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்

அன்னாபிஷேக விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நவம்பா் 4ம் தேதி மாலை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி…

அக்டோபர் 31, 2025

திருவண்ணாமலை வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க எம்பி வலியுறுத்தல்

திருவண்ணாமலை வழியாக சென்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களை 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை மீண்டும் இயக்க அண்ணாதுரை எம்பி கோரிக்கை வைத்தார். இதுகுறித்து ரயில்வே பொது…

அக்டோபர் 31, 2025

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான காவலா்கள் மீது குண்டா் சட்டம்

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு காவலா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

அக்டோபர் 31, 2025

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைகூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ்,, அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்…

அக்டோபர் 31, 2025

செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலா்கலனுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள்…

அக்டோபர் 29, 2025