அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

ஜனவரி 28, 2025

நிலத்தை மீட்டுத் தரக் கோரி, இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டம்..!

திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…

ஜனவரி 28, 2025

மனிதநேய வார விழா : துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான மனிதநேய…

ஜனவரி 28, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 686  மனுக்கள் வரப்பெற்றன.…

ஜனவரி 28, 2025

சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் : அமைச்சர் திறந்து வைத்தார்…!

சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பொதுப்பணித்தறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே…

ஜனவரி 28, 2025

திருவண்ணாமலை கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த தைமாத அமாவாசை பிரதோஷம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி.…

ஜனவரி 28, 2025

வந்தவாசி ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதையொட்டி  தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து…

ஜனவரி 27, 2025

ஆரணி வந்தவாசி நகராட்சிகளுடன் இணைப்பு : கிராம மக்கள் போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணியில் தங்கள் கிராமங்களை நகராட்சிகளுடன் இணைக்க கூடாது என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி, கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு…

ஜனவரி 27, 2025

குடியரசு தின விழாவையொட்டி கிராமசபைக்கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்…

ஜனவரி 27, 2025

தெருக் கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…

ஜனவரி 27, 2025